பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என்பது குறித்து தலீபான்களின் இடைக்கால மேயர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 15 ஆம் தேதி மீண்டும் தலீபான்களின் பிடியில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமை பறிபோகும் என்ற அச்ச உணர்வு அனைவரிடமும் ஏற்பட்டது. இதற்கிடையில் தான் தலீபான்கள் “பழைய அரசை போல் செயல்பட போவதில்லை” என்று அறிவிப்பு விடுத்தனர். ஆனால் அதற்கு […]
