சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு.. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அதில் 2 ஆயிரம் பேருந்துங்கள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்துத்துறைக்கு ரூ.623 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2021-22ம் ஆண்டில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்துக்கு […]
