Categories
உலக செய்திகள்

இடைக்கால ஆட்சி அமைக்க கோரிக்கை…. இலங்கையில் 1000 பௌத்த துறவிகள் பேரணி…!!!

இலங்கையில் 1000-த்திற்கும் அதிகமான பௌத்தத் துறவிகள் கொழும்பு நகரில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று பேரணி நடத்தியிருக்கிறார்கள். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான பௌத்த துறவிகள் சிறீசுமன என்ற மூத்த துறவியின் தலைமையில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்து, […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சி சட்டவிரோதமானது!”.. கிளர்ச்சிப்படை தலைவர் அகமது மசூத் எதிர்ப்பு..!!

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் இடைக்கால ஆட்சி அமையும் என்று அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது மசூத் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு இடைக்கால ஆட்சி அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இடைக்கால மந்திரி சபை மற்றும் பிரதமரையும் அறிவித்துவிட்டார்கள். எனவே, முன்பிருந்த ஆட்சியில் தங்களை எதிர்த்த அரசு அதிகாரிகளையும், பத்திரிகையாளர்களையும் சிறை பிடிக்கிறார்கள் அல்லது கொலை செய்கிறார்கள். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தேசிய கிளர்ச்சிப் படை தலைவரான அகமது மசூத், நாட்டில் இடைக்கால ஆட்சி […]

Categories

Tech |