கேரளாவின் இடுக்கி அடுத்த வெள்ளியாமட்டம் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஃபியூஸை பிடுங்கி சென்றதால் மக்கள் ஒன்றரை மணி நேரம் கரண்ட் இல்லாமல் இருட்டில் தவித்தனர். நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மது போதையில் இருந்த ஷாஜி என்ற நபர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க, அவர்கள் […]
