Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிக்க சென்ற முதியவர்…. தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு…. பரபரப்பு சம்பவம்….!!!

வீடு இடிந்து விழுந்து முதியவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தொடர் மழை காரணமாக முத்து கருப்பன் என்பவரது கூரை விட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கிய பெரியசாமிையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி …!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ,ராமநாதபுரம் ,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அதனையொட்டி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது […]

Categories

Tech |