Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மழையால் சேதமடைந்த 12 வீடுகள்…. பொதுமக்கள் அவதி…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

இடியுடன் கூடிய பலத்தமழை பெய்த காரணமாக சுமார் 12 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், ஆ.காளாப்பூர், மூவன்பட்டி, எஸ்.வி. மங்கலம், மேலப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள சுமார் 12 வீடுகளின் வீட்டுக்கூரைகள் மற்றும் சுவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து பெய்த கனமழை… குளம்போல் தேங்கிய மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி…!!

தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, சத்திரக்குடி, பார்த்திபனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். மேலும் பொன்னையாபுரம் தியேட்டர் பகுதியில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 31 மாவட்டங்கள்…. செம்மஞ்சள் எச்சரிக்கை…. பிரபல நாட்டில் அறிவிப்பு …!!!

கனமழை பெய்து வருவதால் 31 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலுக்கிடையே , தற்போது வானிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுவும் குறிப்பாக பிரான்ஸில் உள்ள தென்மேற்குப் பகுதிகளில் புயல் மழைக்கு வாய்ப்பு இருப்பதால்,அங்கு  இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும்  Deux-Sèvres, Charente-Maritime, Gironde மற்றும் Landes ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாலை முதலே இடியுடன் கூடிய பலத்த மழை… வீட்டில் முடங்கிய மக்கள்….!!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி […]

Categories

Tech |