சீனாவில் பச்சிளம் குழந்தை ஒன்று 24 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை 33 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் Henan மகாணத்திலிருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பு கருதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Henan மகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் Xingyang என்ற நகரில் பச்சிளம் குழந்தை ஒன்று கட்டிட […]
