மதுரையில் பராமரிப்பு பணியின் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இடிபாடுகளில் இருந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள மேல வடம் போக்கி தெருவில் 50 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் பராமரிப்பு பணியில் 5 பேர் ஈடுபட்டு வந்தனர். மதியம் ஒரு மணி அளவில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் இருவர் தப்பி வெளியே ஓடி வந்துவிட்டனர். மற்ற […]
