தெலுங்கானாவில் கொட்டி தீர்த்த கன மழையால் ஒரு வீட்டின் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று கன மழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஹைதராபாத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. தெலுங்கானாவில் மட்டும் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் நேற்று கனமழை கொட்டி […]
