Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பால்கனி…. இடிபாடுகளில் சிக்கிய பெண்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் சத்திவேல், ஞானசேகர், ராஜேஷ், ஆகியோருக்கு சொந்தமான இரண்டு மாடிகள் கொண்ட வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருக்கும் நான்கு வீடுகளில் சுதா மற்றும் மோகன் உட்பட நான்கு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மொட்டை மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்து விட்டது. அப்போது முதல் மாடியில் பால்கனியில் […]

Categories
உலக செய்திகள்

மரத்தாலான பால்கனி இடிந்து விழுந்தது.. இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட இளைஞர்கள்..!!

ஜெர்மனியில் ஒரு நகரத்தின் குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்து 9 நபர்கள் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டார்கள். ஜெர்மனியில் உள்ள Horn Bad Meinberg என்ற நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் மரத்தால் செய்யப்பட்ட பால்கனியில் சில இளைஞர்கள் நின்றுள்ளனர். அப்போது திடீரென்று பால்கனி இடிந்து விழுந்ததில், அங்கிருந்தவர்கள் கீழே விழுந்தவுடன் அடுத்த மாடியில் இருக்கும் பால்கனியும் இடிந்து விழுந்து அனைவரும் தரையில் விழுந்து விட்டார்கள். இதனைத்தொடர்ந்து உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் மாட்டியவர்களை மீட்டுள்ளார்கள். […]

Categories

Tech |