வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் சத்திவேல், ஞானசேகர், ராஜேஷ், ஆகியோருக்கு சொந்தமான இரண்டு மாடிகள் கொண்ட வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருக்கும் நான்கு வீடுகளில் சுதா மற்றும் மோகன் உட்பட நான்கு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மொட்டை மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்து விட்டது. அப்போது முதல் மாடியில் பால்கனியில் […]
