Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… திடீரென சரிந்து இடிந்து விழுந்த பாலம்…. இடிபாடுகளில் சிக்கிய 8 பேர்…. கேரளாவில் பரபரப்பு…..!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பிரபலமான மேகா கட்டுமான நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த போது திடீரென பாலம் சரிந்து இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் 8 தொழிலாளிகள் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக காயத்தோடு உயிர்த்தப்பினர். இதனையடுத்து பாலத்தை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மக்கள் கூட்டம் கூடியதால் […]

Categories
உலக செய்திகள்

திறப்பு விழாவிலேயே உடைந்து விழுந்த பாலம்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!

காங்கோ நாட்டில் ஆற்று பாலம் ஒன்றின் திறப்பு விழா நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கோ நாட்டில் மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பான முறையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக புதிய ஆற்றுப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை திறக்கும் விழா நடைபெற்ற போதே அந்த பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. Bridge collapses while being commissioned in […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் செல்லவிருந்த நேரத்தில்…. இடிந்து விழுந்த மரப்பாலம்…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் மரப்பாலம் இடிந்து விழுந்து சிறுவர்கள் 10 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் இன்று காலை நேரத்தில் அதிக பனிக் காரணமாக பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இதன் அடிபகுதியில் இருந்த இயற்கை எரிவாயு குழாய்  உடைந்து, அதிலிருந்து வாயு கசிந்திருக்கிறது. மேலும் சிறுவருக்கு 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றிவிட்டு, மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாலம் இடிந்து விழுவதற்கு சில […]

Categories
உலக செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த பாலம்…. 3 பேர் மாயமான சோகம்…. தெற்கு சீனாவில் தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி….!!

சீனாவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதனை கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 5 தொழிலாளர்களில் 2 பேர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தெற்கு சீனாவில் குவாங்டாங் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாட்டத்திலுள்ள ஜூஹாய் என்னும் நகரத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணியில் சம்பவத்தன்று சுமார் 5 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு […]

Categories

Tech |