5௦ ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை. சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமாக 2 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. இந்த வீடு சுமார் 5௦ ஆண்டுகள் பழமையானது என்பதால் வீட்டின் மேல் பகுதியின் சுவர் பலவீனமான நிலையில் விரிசலோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென வீட்டின் 2வது மாடியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் […]
