Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. “இடிபாடுக்குள் சிக்கி சிறுமி உள்பட 2 பேருக்கு நேர்ந்த சோகம்”….!!!!!

மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் சிறுமி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடைபெற்றது. இதற்காக பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தார்கள். நேற்று விழா முடிவடைந்ததை அடுத்து அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டைகட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மழை காரணமாக அங்கு தனியார் நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எட்டு அடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. […]

Categories

Tech |