Categories
உலக செய்திகள்

நடைபாதை மேம்பாலம்…. திறப்பு விழாவின் போது நடந்த அசம்பாவிதம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோவில் புதியதாக கட்டப்பட்ட நடைபாதை மேம்பாலம் திறப்பு  விழாவின்போது  திடீரென இடிந்து  விழுந்தது. மெக்சிகோ நாட்டில் மொரிலொஸ் என்ற மாகாணம்  அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஹர்வவசா என்ற நகரில் மரக்கட்டை மற்றும் இரும்பு செயினால் புதியதாக நடைமேடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமேடை மேம்பாலம் அந்நகர மேயரால் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து  வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவின் போது அந்த பாலத்தில் மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் அனைவரும் நடந்து சென்றனர். அப்பொழுது […]

Categories
உலக செய்திகள்

சீட்டுக்கட்டு போல் சரிந்த…. 10 அடுக்குமாடி கட்டிடம்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

ஈரானில் 10 அடுக்குமாடி வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 32  பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் நாட்டின் தென்மேற்கில் குஜஸ்தான் மாகாணத்தில் அபடான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 10 அடுக்கு மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மெட்ரோபோல் என பெயரிடப்பட்ட  கட்டிடத்தின் கட்டுமான பணிகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. இந்த வர்த்தகத்தை சுற்றி மருத்துவ வளாகங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு கொண்டிருந்தது. அந்த சமயத்தில்  திடீரென கட்டிடம் சரிந்து இடிந்து  விழுந்தது. இந்த இடிபாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பாலம் இடிந்தது எப்படி…? ஐஏஎஸ் அதிகாரியின் பதிலால் அதிர்ச்சியடைந்த கட்கிரி….!!!!!!!!

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாலம் இடிந்து விழுந்ததற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார். பீகார் மாநிலம் சுல்தான்கஞ்ச்  என்னுமிடத்தில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் சாலை பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29 ம் தேதி அன்று இடியுடன் கூடிய மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்த அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளதாக சுல்தான்கஞ்ச் எம்எல்ஏ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திடீரென இடிந்து விழுந்தபள்ளி கட்டடம்… கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்றுவரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் இன்று காலைதிடீரென இடிந்து விழுந்துள்ளது. கனமழை காரணமாக விடுமுறை என்பதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

தரமற்ற முறையில் கட்டி இருக்காங்க… இடிந்து விழுந்த கட்டிடம்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை மாநகராட்சி ஊழியர்கள் இடித்துவருகின்றன. கடந்த சில நாட்களாகவே பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிகரித்து வருகின்றது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த புதன்கிழமை முதலில் சோதனை நடத்தி வீடுகளை இடித்து வருகின்றனர். பெங்களூரு மாநிலத்தில் மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் ஒரு வீடு புதிதாக கட்டப்பட்டு வந்தது. அதில் சிலர் கூடியிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த டேராடூன் பாலம்… ஆற்றுக்குள் மூழ்கிய வாகனங்கள்…!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், டேராடூன் பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இது முக்கியமான வழித்தடம் என்பதால் எப்பொழுதும் அங்கு வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். பாலம் திடீரென்று இடிந்து விழுந்த காரணத்தினால் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி… உ.பியில் சோகம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹிமன்பூர் என்ற பகுதியில் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் ஒரு வீட்டின் மேற்கூரை ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது மகன் மற்றும் மகள் என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“திறந்த 10 நிமிடத்தில் இடிந்த அம்மா கிளினிக்”… கரூர் அருகே பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்தில் நேற்று  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கலந்துகொண்டார். அங்கு பூமி பூஜை, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அம்மா கிளினிக் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று காலை அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று மாலை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சனபிரட்டி தொழில்பேட்டை பகுதியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அம்மா […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டிடம்… 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

குஜராத் மாநிலத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் புதிதாக 3 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.அந்த கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் பத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.மேலும் சம்பவத்தின்போது கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு […]

Categories

Tech |