இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் கூலித்தொழிலாளி வீட்டின் கூரை இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் பரமசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு பேபி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராசிபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. அந்த மலையில் நள்ளிரவு சமயத்தில் பரமசிவத்தின் வீட்டின் ஓடுகள் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சத்தம் கேட்டு விழித்த […]
