Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…… 6 மாவட்டங்களில் அலர்ட் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, […]

Categories
மாநில செய்திகள்

ALERT : சென்னையில் இடி, மின்னலுடன் மழை….. வானிலை எச்சரிக்கை….!!!!

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மக்களே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்…. சற்றுமுன் நிகழ்ந்த சோகம்….!!!

தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் கருப்பசாமி நகரில் மின்னல் தாக்கி கட்டடத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற விவசாயி…. இடிதாக்கி நடந்த விபரீதம்…. நிதி வழங்கிய எம்.எல்.ஏ….!!

இடி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி 4 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ. வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் கடந்த 19-ஆம் தேதி விவசாயி முருகையா என்பவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது முருகையா மீது இடி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் நிதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 4 லட்சம் ரூபாய் நிதியை முருகையா குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது ஒட்டப்பிடாரம் தி.மு.க. […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு…. இடி மின்னலுடன் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பதினோராம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

இடியால் ஏற்படும் மரணங்களை குறைக்க… நடவடிக்கை வேண்டும்… சுந்தர்ராஜன் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் இடியால் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பூவுலகின் நண்பர்களின் சுந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புயல் வெள்ளம் காரணமாக 195 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவற்றைவிட இடி மின்னல் தாக்கி 264 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களை விட இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்று பேரிடர் துறை அறிவித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக மரணங்கள் ஏற்படுகிறது என்று பூவுலகு நண்பர்களின் […]

Categories
மாநில செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்… மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்…!!

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |