Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டா குடுத்து 10 வருடம் ஆகிட்டு… இன்னும் எந்த நடவடிக்கை எடுக்கல… சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கி 10 ஆண்டுகள் மேலாகியும் இடம் ஒதுக்கீடு செய்து தராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட அக்கிரமேசி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 2006ஆம் ஆண்டில் மனுக்கள் […]

Categories

Tech |