உலகம் முழுவதும் போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொருளாதாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகள், பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. இதனால் மக்கள் தங்களின் நாடுகள் மற்றும் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, சிரியா, ஏமன், ஈராக், எத்தியோப்பியா, பர்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு ஆகிய நாடுகளில் உள்நாட்டு போர் உள்ளிட்ட பல காரணங்களால் அந்நாடுகளில் இருந்து மக்கள், வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து செல்கின்றனர். இந்நிலையில் […]
