அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை வருகிற 14-ஆம் தேதி மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. இது பற்றி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி ஆசிரியர்கள் விகிதத்தை முடிவு செய்ய வேண்டும். இதன் […]
