இடப்பிரச்சினை காரணமாக கூலித்தொழிலாளியை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தகொல்லைமேடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான பிரபு மற்றும் சின்னராசு என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரபு மற்றும் சின்னராசுவை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி […]
