இடப் பிரச்சினையில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ராஜ்குமார் அக்கல்நாயக்கன்பட்டியில் வசிக்கும் பாண்டித்துரை என்பவருக்கு சொந்தமான இடத்தை புதூரில் வசிக்கும் ஜான் என்பவருக்கு கிரயம் பேசி 6 லட்ச ரூபாய் முன் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் பாண்டித்துரை இதுவரை இடத்தை விற்பதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்காத காரணத்தால் தொலைபேசியில் […]
