கொலம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த குஸ்டோவோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தநிலையில் அங்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த குஸ்டோவோ பெட்ரோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டோவோ வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபர் […]
