Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால்…. பொதுமக்கள் திடீர் மறியல்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள எம்.ஆர்.டி நகரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டம் ராமேஸ்வரம் […]

Categories

Tech |