தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் இஞ்சிப்பால் குடிப்பதால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகும். அதன்படி தினமும் இஞ்சி பால் […]
