தினமும் காலையில் எலுமிச்சை இஞ்சி டீ குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி நாம் தினமும் காலையில் டீ குடிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு குடிக்கும் டீ […]
