தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் சில பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் […]
