பிரபல நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருட்களை கடத்தும் கும்பலின் தலைவனை தமிழக காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தமிழகத்திலிருக்கும் தூத்துக்குடி கடலோரத்தில் அந்நியநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த சுமார் 50 வயதுடைய வெளிநாட்டு நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இங்கிலாந்து நாட்டை […]
