இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸின் 2 வது அலை மிக வேகம் எடுத்துள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் இந்திய மருத்துவமனையில் உள்ள படுக்கைகளும் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் பல முன்னணி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் […]
