Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு : நாளை மறுநாள் துக்கம் அனுசரிக்கப்படும்…. மத்திய அரசு..!!

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்து சாதனை புரிந்தவர் இங்கிலாந்து ராணி எலிசபெத். 1952 ஆம் ஆண்டு மன்னர் 6ஆம் ஜார்ஜ் மறைந்த பின், அரச பதவிக்கு வகித்தவர் எலிசபெத். பிரிட்டனை […]

Categories

Tech |