கனடா நாட்டில் வசிக்கும் இங்கிலாந்தை சேர்ந்த நபர்கள் மீது ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் லேங்கலி என்ற நகரில் இருக்கும் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் வாழும் பகுதிக்கு ஒரு மர்ம நபர் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அவர், திடீரென்று அங்கிருக்கும் மக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் பலர் காயமடைந்திருக்கிறார்கள். மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலத்த […]
