இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர் ஸ்டீபன் லோவ்கிராவ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி உலகம் முழுவதும் ஆபத்தான அணு ஆயுதப் போர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அணு ஆயுத போருக்கு பின்னால் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அணு ஆயுத போரானது தவிர்க்கப்பட்டது. இதற்குக் காரணம் நோட்டோ அமைப்புடன் ரஷ்யா பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தியது தான். இதுபோன்ற பேச்சுவார்த்தை […]
