திருச்சி மாவட்டத்தில் கிராம பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக சின்னதுரை இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று காலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைக்கு மது அருந்துவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு […]
