லேன்செட் பத்திரிக்கை ஆய்வில் புதிய மருந்து ஒன்று கொரோனாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு பலன் அளிப்பது தெரியவந்துள்ளது. ‘தி லேன்செட் சுவாச மருந்து’ பத்திரிகை வெளியிட்ட ஆய்வில் கொரோனாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு புதிய மருந்து ஒன்று பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் இணைந்து இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில் கொரோனாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முடக்குவாத நோய்க்கு […]
