உக்ரைன் நாட்டு மக்களுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து அதிபர் வில்லியம் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்த ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றன. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக நேற்று முழு வீச்சில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் உக்ரைனுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் […]
