இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த, 2-வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. புனேவில் நேற்று இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே ,2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ,பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் ராகுல் 108 ரன்கள் ,ரிஷப் பண்ட் 77 ரன்களும் எடுத்து […]
