Categories
அரசியல்

பிஎன்பி வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்….. தாறுமாறாக உயர்ந்த வட்டி….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அனைத்து இமைகளுக்கான வட்டியை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தவணை காலங்களில் நிதி அடிப்படையில் கடன் விகிதத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி விளிம்பு செலவை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கிய பின் பணவீக்கம் வேகமாக உயர்ந்தது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்ய போர் எதிரொலி…!! சாமானிய மக்களுக்கு ஷாக் நியூஸ்…!! உயர போகிறது EMI…??

உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பணவீக்கம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் அமெரிக்கா மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறாக அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் ஆகியவற்றிற்கான இஎம்ஐ விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…. இஎம்ஐ கட்ட கால அவகாசம் நீட்டிப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு… இஎம்ஐ கட்டுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி..!!

வங்கி கடன் பெறும் போது செலுத்தவேண்டிய முத்திரைத்தாள் பதிவு கட்டணத்திற்கு டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் […]

Categories

Tech |