ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் அங்குள்ள தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் மையங்களுக்கு சீல்வைத்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகமானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் கடந்த சில தினங்களாக வழக்கம்போல் மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை […]
