Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் சாந்தமானவன்” வர்ணனையாளரிடம் தமிழில் பேசிய நடராஜன்… வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன், வர்ணனையாளரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததோடு, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்துவீசி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் இந்திய அணி டி20 தொடரை வெல்ல பெரிதளவில் கை கொடுத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனியனில்  புதிய நட்சத்திரமாக நடராஜன் இடம்பிடித்துள்ளார். மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டி… 3 விக்கெட்… அசத்திய நடராஜன்…. வைரலாகும் வீடியோ..!!

அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நடராஜன் இன்று டீ-20யில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கன்பராவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 150 ரன்களை அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவின் 150 ரன்களில் கட்டுப்படுத்த சாஹல், நடராஜன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய காரணம். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 ஆண்டு சாதனை… இந்த வருஷம் மிஸ் ஆயிடுச்சு… ‘ரன் மெஷின்’ பட்டத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ..?

இந்தியா-ஆஸ்திரேலியா ஏதிரான 3 ஒருநாள் போட்டியில், ஒரு போட்டியில் கூட விராட் கோலி சதம் அடிக்கவில்லை. இதனால் ரன் மெஷின் படத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விராட் கோலியின் இந்த மோசமான சாதனைக்கு காரணமாக பார்க்கப்படுபவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஹேசில்வுட். இவர் 2020ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலியை தொடர்ச்சியாக நான்கு முறை வீழ்த்தியுள்ளார். இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்திய அணி மொத்தம் 9 ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக மூன்று முறையும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்காக முதல் ஆட்டம்…முதல் விக்கெட்… ஹாப்பி ஃபீலிங்… நடராஜனின் வைரலாகும் வீடியோ..!!

முதல் சர்வதேச போட்டியில் முதல் விக்கெட்டை பெற்ற நடராஜனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜன் டி20 தொடர்களில் மட்டுமே இதுவரை விளையாடி இருந்தார். நவ்தீப் சைனி முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் ஒருநாள் தொடரில் கூடுதலாக நடராஜன் பெயரும் இடம்பெற்றது.  இதற்கான […]

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தையின் உடலில்…. “கொரோனா ஆண்டிபாடிகள்” கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ நிகழ்வு…!!

குழந்தைகளின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Celine Ng-chan. கர்ப்பிணியான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று ஆய்வு செய்தபோது தொற்று  இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அந்த குழந்தையின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ நிகழ்வாக மருத்துவர்களால் கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கிரிக்கெட் போட்டியின் நடுவே… ஆஸ்திரேலியா பெண்ணிற்கு காதலை சொன்ன இந்திய பையன்… வைரலான வீடியோ..!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையே 2வது ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலியா பெண்ணிற்கு இந்திய இளைஞர் ஒருவர் தனது காதலை தெரிவித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்றாவது ஒருநாள் போட்டி, டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய டீசர்ட் அணிந்த இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணும் அவர் காதலுக்கு ஓகே […]

Categories
உலக செய்திகள்

“கட்டாயம் தடுப்பூசி போடுங்கள்” இல்லனா விமானத்துல ஏற முடியாது …. கண்டாஸ் ஏர்வேஸ் புது கண்டீஷன்…!!

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று கண்டாஸ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான போக்குவரத்துக்கும், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு இடையேயான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதையடுத்து தற்போது விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கிய நிலையில் சர்வதேச விமானங்களில் பயணிப்போர் […]

Categories
உலக செய்திகள்

9 ராணுவ வீரர்கள் தொடர்ந்து தற்கொலை…. முதன்மை காரணம் என்ன…? பகீர் தகவல்…!!

ஆஸ்திரேலியா ராணுவம் போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் கொன்றதாக ரகசிய ஆவணங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த விவகாத்தை தற்போது ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த மூன்று வார இடைவெளியில் 9 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ள தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் நிராயுதபாணியான ஆண்களையும் பெண்களின் கொல்லும்ம் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி வேற மாதிரி ஆள்… சத்தமாக சிரிப்பாரு… நெகிழ்ந்து போன ஆடம் ஸம்பா …!!

கிரிக்கெட் களத்தில் பார்க்கும் விராட் கோலிக்கும், சொந்த வாழ்வில் பார்க்கும் கோலிக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளதாக ஆஸி. சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் நவ.27ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி தொடர் குறித்தும், விராட் கோலி பற்றியும் ஆடம் ஸம்பா மனம் திறந்துள்ளார். அதில், ”ஐபிஎல் தொடருக்காக அமீரகம் சென்றபோது, நான் எனது ஓய்வறையில் இருந்தேன். அப்போது திடீரென எனது அலைபேசிக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களே…! எச்சரிக்கையா இருங்க… பவுன்சர் வீச வேண்டாம்…!!

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் பந்துகளை வீச வேண்டாம் என இந்திய வீரர்களுக்கு ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். 2019-2020 கிரிக்கெட் சீசனில் நியூசிலாந்தின் வாக்னர் பவுன்சர் பந்துகள் மூலம் நான்கு முறை ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் பந்துகளால் பிரச்னை உள்ளது என்று எதிரணியினர் கண்டுபிடித்தனர். இந்தப் பிரச்னை பற்றி ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பேசியுள்ளார். அதில், ” ஆஷஸ் தொடரின் போது […]

Categories
உலக செய்திகள்

பீட்சா விற்பவரின் பொய்யால்…. நாடே முடங்கி போனது…. கோபத்தில் மக்கள்…!!

பீட்சா கடையில் வேலைபார்த்த நபர் கூறிய பொய்யால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. இதுவரை 900 பேர் இறந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரிய அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக அந்நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பீட்சா கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

50 வயது மகன்… கோடாரியால் வெட்டிக் கொலை…. கொடூரத்தை ஒப்புக்கொண்ட 81 வயது தாய்….!!

தாய் தன் மகனை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள மெல்போர்னியா பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து  அந்த கொலை சம்பவத்தை செய்தது அவருடைய 81 வயதான தாய் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், இறந்த நபரின் 81 வயது தாயும் வீட்டினுள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவர் இல்ல இருவர்.. இந்திய அணிக்கு பெரிய இழப்பு… ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கப்போவது என்ன ?

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் நடைபெறும் ஒருநாள் தொடர் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2ஆம் தேதியோடு ஒருநாள் சர்வதேச போட்டி நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தொடங்கும் டி20 தொடர் டிசம்பர் 4 முதல் 8 வரை நடைபெறுகிறது.இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பலியானவர்களின் சடலத்தில்…. வைரஸ் 22 நாட்கள் இருக்கும்…. ஆய்வு குழு அறிவிப்பு…!!

கொரோனாவால் பலியானவர்களின் சடலத்தில் வைரஸ் 22 நாட்கள் தங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனவினால் இறந்தவர்களின் உடலில் 27 நாட்களுக்குப் பின்னரும் அந்த வைரஸ் உயிரோடு இருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தியை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேந்திக்கா வித்தானகே தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியில் கொரோனவினால் இறந்தவரின் சடலத்தில் அல்லது அதற்கு வெளியே வெகு நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருக்க கூடும் […]

Categories
உலக செய்திகள்

“Junior Masterchef Australia 2020” போட்டியில்…. ரூ.13,50,662(இந்திய மதிப்பில்) பரிசு வென்ற 11 வயது சிறுமி…!!

சிறுமி ஒருவர் ஜூனியர் மாஸ்டர்செஃப் போட்டியில் கலந்து கொண்டு இலங்கை உணவுகளை சமைத்து பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஜோர்ஜியா(11). இவர் “Junior Masterchef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்டு சிறந்த சமையல் வல்லுநருக்கான கோப்பையை பெற்றுள்ளார். இந்த போட்டியின் இறுதி சுற்று ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான நெட்வொர்க் 10-ல் ஒளிபரப்பப்பட உள்ளது. மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிய இந்த இலங்கை சிறுமி 25,000ஆஸ்திரேலிய டாலர் பணத்தை பரிசாக வென்றுள்ளார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் பற்றி எரிந்த தீ… உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு கிளி… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் வீட்டில் தீப்பிடித்து எரிந்தபோது தனது உரிமையாளரை வளர்ப்பு கிளி ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் ஆண்டன் இங்குயென் என்பவர் வசித்துவருகிறார். அவர் கிளி ஒன்றை வளர்ப்பு பிராணியாக வளர்த்து கொண்டிருக்கிறார். அந்த கிளிக்கு ஏரிக் என்று பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து புகை கசிய தொடங்கியது. அதனை கண்ட கிளி, தனது உரிமையாளரை அவரின் பெயர் கூறி திரும்பத் திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு துணை நிற்கும்… பயங்கரவாதிகள் அட்டுழியம்… பிரதமர் மோடி கண்டனம்…!!!

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மத்திய வியன்னா என்ற நகரில் மக்கள் பரபரப்பு மிகுந்த பகுதியில் திடீரென புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதனை ஆஸ்திரேலியா ஒரே மக்கள் விரோத பயங்கரவாத தாக்குதல் என்று கூறியுள்ளது. அந்த கொடூர தாக்குதலில் பலத்த காயங்களுடன் […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…!!

ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்துக்கு இடமில்லை… நடராஜன் உள்ளிட்ட 4பேர் தேர்வு…. இந்திய அணி அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் டெஸ்ட்  போட்டி, 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி என அடுத்தடுத்து தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணி தேர்வு நேற்று நடைபெற்றது. கொரோனா பெற்றுத்தொற்று காலம் இருப்பதால் கூடுதல் பந்துவீச்சாளர்களை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது. கூடுதல் பந்து வீச்சளர்களாக கமலேஷ் நாகர் கோடி, கார்த்திக் தியாகி, இஷான் போரெல் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு இந்திய […]

Categories
உலக செய்திகள்

எதோ..! இருக்கு பாருங்க… நம்பாமல் தூங்கிய கணவர்…. பதறி போன ஜோடிகள் …!!

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கண்ணுக்கு மேல் பாம்பு கவ்விப் பிடித்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கூலிங்கா என்ற பகுதியில் வசித்து வருபவர் எமிலி என்ற பெண். சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த அவர் சட்டென்று விழித்தார். அப்போது அவரது வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் கிளிப் போன்று மாற்றியது போல் உணர்ந்த அவர் கண் விழித்துப் பார்த்தபோது பாம்பு ஒன்று அவரது நெற்றியை கவ்வி பிடித்து தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாக அவரது […]

Categories
உலக செய்திகள்

குழந்தை, கணவர் முன்னிலையில்…. கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை… கொந்தளித்த மக்கள்

கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் கர்ப்பிணிப் பெண் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த ஜோ-லீ  எனும் கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் காவல்துறையினரால் கைகளில் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு எதிர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தை தூண்டிய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டின் உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் கர்ப்பிணி பெண் என்று கூடக் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய அரசின் புதிய திட்டம்… பதிலடி கொடுத்த பேஸ்புக் நிறுவனம்…!!!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரப்படும் வசதியை நிறுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் அனைத்து ஊடகங்களும் விளம்பர வருமானத்தை இறந்துள்ளன. அதனால் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு அதிக அளவு வருமானங்களை பெறுகின்றன. அதனை தடுத்து அவர்களுக்கு கடிவாளம் போட கூடிய வகையில், ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அவ்வகையில் ஊடகங்களில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அறிவிப்பை வாபஸ் பெற்ற ஆஸ்திரேலிய பிரதமர்… அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்…!!!

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பினை ஆஸ்திரேலிய பிரதமர் வாபஸ் வாங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் தடுப்பூசியை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்வதற்கு வினியோகம் செய்ய ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அப்போது இந்த தடுப்பூசி முடிந்தவரையில் அனைவருக்கும் கட்டாயமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய மக்களுக்கு இலவச தடுப்பூசி… பிரதமர் அதிரடி முடிவு…!!!

ஆஸ்திரேலிய மக்களுக்கு கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிகாக ஆஸ்திரேலிய அரசு 18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ” ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் […]

Categories
உலக செய்திகள்

சுறாவிடம் சிக்கிய மனைவி… கணவரின் போராட்டம்…!!!

ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் மனைவியை காப்பாற்ற சுறாவுடன் சண்டையிட்ட கணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரையில் சாண்டெல்லா டாய்ல்(35), ஷெல்லி தம்பதியினர் கடற்கரை பகுதியில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அச்சமயத்தில் கடற்கரையில் உலாவிக் கொண்டிருக்கும்போது மூன்று மீட்டர் சுறா ஒன்றால் தம்பதியினர் தாக்கப்பட்டனர். சுறாவால் தாக்கப்பட்ட மனைவியை காப்பாற்றுவதற்கு, ஷெல்லி அதன்மீது குறித்து கத்தியால் அதனை குத்தி தனது மனைவியை காப்பாற்றி உள்ளார். பிறகு அவரின் […]

Categories
உலக செய்திகள்

மேல்நோக்கி செல்லும் நீர்வீழ்ச்சியின் நீர் – அதிசய காட்சிகள்

ஆஸ்திரேலியாவில் மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்லும் அதிசய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஆஸ்திரேலியாவின் சிட்னிக் அருகே பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி அமைத்துள்ளது. இந்நிலையில் மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி புவியீர்ப்பு விசைக்கு மாறாக மேல்நோக்கி பாய்கிறது. மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதிக வேகத்துடன் மேல் எழும்புவதால் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இந்த அதிசய நீர்வீழ்ச்சியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Categories
உலக செய்திகள்

“சாக கயிறு கேட்டு அழுத சிறுவன்” திட்டம் போட்டு செய்ததாக குற்றச்சாட்டு…. குடும்பத்தினரின் அதிரடி செயல்…!!

ஆஸ்திரேலியாவில் சிறுவன் ஒருவன், கயிறு கொடுங்கள் நான் சாகப் போகிறேன் என்று கதறி அழுகின்ற காட்சியை நடிப்பு என்று குற்றம் சாட்டிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிர்ஸ்பேன் என்ற நகரத்தில் யாராகா பெய்ல்ஸ் என்பவர் தனது மனைவி மற்றும் மகன் குவாடன் ஆகியோருடன் வசித்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது மகன் வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவனின் வகுப்பு மாணவர்கள் கொடுமை செய்கிறார்கள் என்று கூறி, மகன் குவாடன் […]

Categories
உலக செய்திகள்

உன்னை புதைச்சுடுவேன்… குழந்தையை கொன்னுடுவேன்… மிரட்டிய பெண்ணை எச்சரித்த நீதிபதி ..!!

தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிய ஆஸ்திரேலிய பெண்ணை நீதிபதிகள் எச்சரித்து அனுப்பினர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா ஜேன்(22) என்ற பெண் ஆடம்பர ஆடையகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று அவர் வேலை பறி போக, அதற்கு காரணம் தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரான பெண் ஒருவர் தான் என நம்பி கோபத்தில் அந்த பெண்ணுக்கு ஒரு குறும் செய்தி ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

மெய்நிகர் கடத்தல் மோசடியில் சிக்கும் சீன மாணவர்கள் ….!!

ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் சீன மாணவர்கள் மெய்நிகர் கடத்தல் காரர்களிடம் ஏமாற வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். சில நேரங்களில் இவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் மல்டேரியன் மொழியில் பேசும் சிலர். தாங்கள் சீன காவல்துறை அதிகாரிகள் அல்லது தூதரகத்தில் இருந்து பேசுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பேசும் அவர்கள் அந்த மாணவர் அல்லது மாணவி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனால் கைது செய்யப்படும் […]

Categories
உலக செய்திகள்

சீன மாணவர்களை குறிவைக்கும் கும்பல்…. ஒரு காணொளியில் பெற்றோரைப் பதற வைத்து பணம் பறிப்பு….!!

ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருக்கும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பெரும்பாலான சீன மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.சீன மாணவர்கள் அனைவரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்கார சீன மாணவர்களை அடையாளம் கண்டு ஆஸ்திரேலியா கும்பல் ஒன்று அவர்களை குறிவைத்து கடத்துவதை வழக்கமாக கொண்டு வருகிறது.சீனாவில் உள்ள போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இத்தகைய கும்பல் அலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். பின்னர், […]

Categories
உலக செய்திகள்

1இல்ல… 2இல்ல… 10 முறை…. 13வயது சிறுமிக்கு நிகழ்ந்த துயரம் …!!

ஆஸ்திரேலியாவில் 13 வயது சிறுமி பலமுறை தற்கொலை முயற்சி செய்து தற்போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெரோன் சேவேஜ் என்பவருக்கு கேடே என்ற 13 வயது மகள் உள்ளார். அச்சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிரே விழுந்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். அதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். பின்னர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்ட அச்சிறுமி இறந்து விடுவார் என மருத்துவர்கள் கூறியதால் தன் மனதை முழுவதுமாக நிலைப்படுத்திக் கொண்டு […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கொஞ்ச நாட்களை குறைத்துகோங்க… வேண்டுகோள் வைத்த கங்குலி…. மறுப்பு தெரிவித்த கிரிக்கெட் வாரியத்தின் பதில்….!!

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்துக்கொள்ள கூறிய கங்குலியின் வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.     இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்  தொடர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடத்தின் முடிவில் செல்ல உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பது அதிகமான நாட்கள் ஆகும். எனவே தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா […]

Categories
உலக செய்திகள்

டிக் டாக் செயலி…. இந்தியா,அமெரிக்கா மட்டுமில்ல… ஆஸ்திரேலியாவிலும் தடை….?

டிக் டாக் செயலியை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தடை செய்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.     சீனாவில் உள்ள பைட்- டேன்ஸ்  நிறுவனத்தின்  டிக் டாக் செயலி முன்னணி வீடியோ செயலியாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்ததை தொடர்ந்து அமெரிக்காவும்  டிக் டாக் ஆப் செயலியை தடை செய்வதை பற்றி யோசித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் டிக் டாக் செயலி குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீன […]

Categories
உலக செய்திகள்

133 முறை கத்தியால் குத்திக்கொன்று விட்டு… இளைஞரின் தலையை வைத்து விளையாடிய கொடூரன்… சொகுசாக வாழ்வதால் மக்கள் அதிர்ச்சி..!!

கொடூரமாக கொலை செய்த இளைஞர் சொகுசாக வாழும் தகவல் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது ஆஸ்திரேலியாவில் மோர்கன், ஜேம்ஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனையடுத்து ஒரு நாள் குடிபோதையில் மூன்று பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட மோர்கனை மற்ற இருவரும் கத்தியால் குத்தி உள்ளனர். அதோடு விடாமல் 133 முறை அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு அவரது தலையை வைத்து பந்து விளையாடி பப்பெட்டாகவும் உபயோகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவை அதிரவைத்த […]

Categories
உலக செய்திகள்

கரை ஒதுங்கியது திமிங்கலத்தின் வாந்தியா?… இளம்பெண்ணுக்கு அடிக்குமா அதிர்ஷ்டம்?…

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ஒரு பொருளால் இளம்பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லேண்டிலுள்ள (Queensland) உரங்கன் (Urangan) கடற்கரையில் அலையில் இழுத்து வரப்பட்டு வழுவழுவென பெரிய பொருளொன்று கரை ஒதுங்கியுள்ளது.. இதனை கண்ட அந்த இளம்பெண் ஒருவர் இந்த பொருள் என்னவென்று தெரியாத நிலையில், இதை கண்டுபிடித்து தனக்கு சொல்லுங்கள் என்று போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்தார். இதை பார்த்த பலரும் அம்பர்கிரிஸ் (Ambergris) ஆக இருக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

350 கி.மீ பயணித்து.. உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி கொடூர கொலை… விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீசார்..!!

350 கிலோமீட்டர் கடந்து தனது விடுமுறை நாட்களை செலவழிக்க வந்த 10 வயது சிறுமியை உறவினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் நபரொருவர் தனது வீட்டின் அருகே இருந்த பண்ணைக்கு  சென்ற சமயம் அங்கு தனது சகோதரரின் 10 வயது மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு தனது 14 வயது மகள் மாயமானது தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார. காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது 10 வயது […]

Categories
உலக செய்திகள்

காருக்குள் விஷப் பாம்பு… “தப்பிக்க வழியில்லை”… கடித்த பின் சண்டை போட்டுகொண்டு 100 கிமீ வேகத்தில் சென்ற நபர்… பின் நடந்தது என்ன?

காரில் சென்று கொண்டிருந்த சமயம் தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் இளைஞர் போராடி மீண்டுள்ளார் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நெடும்சாலையில் 27 வயதுள்ள ஒரு இளைஞர் காரில் சென்றபோது அந்தக் காரில் அதிக விஷம் நிறைந்த பாம்பு ஒன்று அந்த இளைஞரை கடித்துள்ளது. உடனே அந்த இளைஞர் சுதாரித்துக்கொண்டு வெளிவர முயற்சி செய்துள்ளார். ஆனால் பாம்பு  அவரின் காலை சுற்றி வளைத்து அவர் உட்கார்ந்திருந்த சீட்டையும் தாக்கி உள்ளது. எனவே அவருக்கு வாகனத்தை நிறுத்தவும் வழியில்லை தப்பிக்கவும் […]

Categories
பல்சுவை

ஆஸ்திரேலியாவின் கர்வம்…..”கேப்டன் COOL” பட்டத்திற்கு இது தான் காரணம்….!!

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி மிகவும் அமைதியாக எதையும் கையாள்பவர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் 2008ம் ஆண்டு மெல்பான் மைதானத்தில் வைத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றது. தோனியின் தலைமையில் 15 ஆவதாக ஆடிய இந்த ஒருநாள் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 159 ரன்களில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 102 ரன்களில் […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… எலி கடித்து குதறி அழுகிய நிலையில் கிடந்த சடலம்… அதிரவைத்த சம்பவம்..!!

பட்டினியால் உயிரிழந்த 4 வயது சிறுமியின் சடலம் எலி தின்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிரிஸ்பேன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. எலிகள் தின்று பாதி அழுகிய நிலையிலையே சடலம் மீட்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை ஜேம்ஸ் மற்றும் வளர்ப்புத் தாயான ஷானன் ஆகிய இருவர் மீதும் கொலை குற்றம் சுமத்தப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதத்திற்கு பிறகு கொரோனாவால் ஒருவர் பலி… எந்த நாட்டில் தெரியுமா?

75% தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதம் கழித்து ஒருவர் கொரோனாவால்  உயிரிழந்துள்ளார் உலக நாடுகளிடையே பரவி வந்த கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் “ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்று விக்டோரியா. அந்த மாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியுள்ளது. ஒரே நாளில் அங்கு 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியனா….? உள்ள வராத….. கொந்தளித்த ஆபாச பட நடிகை…!!

தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மற்ற தளங்களில் பகிர்வதால் இந்தியர்கள் தனது பக்கத்தில் இணைய வேண்டாமென ஆபாச படம் நடிகை காட்டமாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார் பந்தய வீராங்கனையான கிரேசி 2015ல் கார் பந்தயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர். தற்போது கொரோனாவால் கார் பந்தயங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார் கிரேசி. இந்நிலையில் அவருக்கு ஆபாச பட வாய்ப்புகள் வர தொடங்கின முதலில் தயக்கம் கட்டிய கிரேசி குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் […]

Categories
உலக செய்திகள்

பணம் சம்பாதிக்க… ஆபாச பட நடிகையாக மாறிய பிரபல கார் ரேஸ் வீராங்கனை..!!

பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஒருவர் பணத்தின் மீது ஆசைப்பட்டு ஆபாச பட (Pornography) நடிகையாக மாறியது பலரையும் வியக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயதுடைய பிரபல கார் பந்தய வீராங்கனையான ரினி கிரேசி (Renee Gracie) ஏராளமான கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று அசத்தியுள்ளார். தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கார் பந்தயங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரினி கிரேசிக்கு வருமானம் ஏதுமில்லை. இந்நிலையில் அவருக்கு ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மூஞ்சுல குத்துவேன் என்று மிரட்டிய ஹெய்டன் – மனம் திறந்த பார்த்தீவ் படேல் …!!

ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன் தன்னை முகத்தில் குத்துவேன் என மிரட்டியதாக இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வாயிலாக ரசிகர்களுடன் பேசுவது, நேர்காணல் செய்வது போன்ற பல்வேறு வகைகளில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் நேற்று இந்திய அணியின் வீரர் பார்த்திவ் படேல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடந்த 2004ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

ஆய்வகத்தில் கொரோனா உருவாகவில்லை அந்த இடத்தில தான் தோன்றிருக்கு – அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் பகிரப்பட்ட உளவு குழு கொரோனா வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளிவர வில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… கண்ணில் பட்டவர்களை சரமாரியாக குத்திய நபர்… மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 5 பேர்!

ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் எதிர் எதிரே வந்த நபர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின்  தெற்கு ஹெட்லேண்ட், (South Hedland) பகுதியில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் பட்டபகலில் புகுந்த மர்ம நபர் ஒருவன் தனது எதிரே வந்தவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியுள்ளான்.. இந்த கொடூர தாக்குதலில் 5 பேர் காயங்களுடன் தப்பிய தாகவும், அதில் இரண்டு பேர் மட்டும் மிகவும் ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

தவறுதலாக லாட்டரி வாங்கிய பெண்ணுக்கு அடித்தது லக்… எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் தெரியாமல் லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணிற்கு 1.4 மில்லியன் டாலர் பரிசு விழுந்து கோடீஸ்வரி ஆக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கேன்பெராவை சேர்ந்த இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். இவ்விருவரும் வாரம் வாரம் லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள். ஒரு வாரம் ஒரு பெண் வாங்கினால் மற்றொரு வாரம் அவரது  தோழி வாங்குவது இவர்களிடையே வழக்கம். இச்சூழலில் தோழி வாங்கவேண்டிய வாரத்தில் தவறுதலாக இந்தப் பெண் லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார். ஆனால் இவர் வாங்கிய […]

Categories
உலக செய்திகள்

23 நாட்கள்…. “அடைத்து வைத்து பலாத்காரம்”… சொந்த கழிவை மிரட்டி சாப்பிட வைத்த கொடூரன்… அதிர வைத்த சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி ஒரு பெண்ணை தொடர்ந்து 23 நாட்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய ஒருவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருகிறான் 34 வயதான நிக்கோலஸ் ஜான் கிரில்லி ( Nicholas John Crilley) என்பவன். இவன் 22 வயதான பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றி தனது குடியிருப்பிலும், ஹோட்டல் ஒன்றிலும் அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளான். சட்டக் காரணங்களுக்காக […]

Categories
உலக செய்திகள்

23 நாட்கள்…. “அடைத்து வைத்து பலாத்காரம்”… சொந்த கழிவை மிரட்டி சாப்பிட வைத்த கொடூரன்… அதிர வைத்த சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி ஒரு பெண்ணை தொடர்ந்து 23 நாட்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய ஒருவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருகிறான் 34 வயதான நிக்கோலஸ் ஜான் கிரில்லி ( Nicholas John Crilley) என்பவன். இவன் 22 வயதான பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றி தனது குடியிருப்பிலும், ஹோட்டல் ஒன்றிலும் அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளான். சட்டக் காரணங்களுக்காக […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் வாடிய காதல், சிட்டாய் பறந்த காதலன் – சிறையில் அடைபட்ட துயரம் …!!

கொரோனா தொற்று அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் காதலியைத் பார்க்க வெளியே சுற்றியதால் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் கொரோனா பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றின் வீரியத்தை அறியாத பலர் ஊரடங்கை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நாடுகள் ஊரடங்கை மீறுபவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து வருகின்றன. அவ்வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை அழிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து – ஆஸி. பல்கலை அசத்தல் …!!

உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கொரோனாவை அழிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்சுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடும் முயற்சித்து வருகின்றன. இதில் தற்போது பலன் கிடைத்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடந்த ஆய்வு அமைந்துள்ளது. மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள இந்த பல்கலை ஆய்வில் ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க […]

Categories

Tech |