கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் ஆஸ்திரேலியா தளங்களிலிருந்து செய்திகளை தங்களின் வலைத்தளங்களுக்கு வெளியிடுவதற்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஆஸ்திரேலியாவை விட்டு கூகுள் நிறுவனம் வெளியேற போவதாக அச்சுறுத்தியது. ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாகவே ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் […]
