ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 6.56 லட்சத்திற்கும் மேலான மக்களுக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பினால் 10,700 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து மெல்போன், பிரிஸ்போன் போன்ற பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த […]
