Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடுவது அவசியம்…. ஆஸ்ட்ராஜெனகாவால் பெண் உயிரிழப்பு…. தொடரும் ரத்தம் உறைதல் பிரச்சனை….!!

பிரான்சில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் 60 முதல் 70 வயதுள்ள இரண்டு பெண்கள் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் ஒருவருக்கு ரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பெண்ணிற்கு ரத்த கட்டிகள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை விட பலியானோரின் எண்ணிக்கை குறைவு. எனினும் உயிர் இழப்புகள் ஏற்படுவது ஆபத்தானது தான். ஆனால் கொரோனோவை ஒழிப்பதும் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் வழக்கறிஞர் பலி.. அதிகாரப்பூர்வ தகவல்..!!

பிரிட்டனில் வழக்கறிஞர் ஒருவர் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனின் உள்ள Merseiside என்ற பகுதியில் Neil Astles என்ற வழக்கறிஞர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார். இதனால் அவர் பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சுமார் 15 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் அதன் பிறகு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து Neil Astles ன் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் நேர்ந்த பாதிப்பு.. வலியால் துடிக்கும் பெண்.. அருகில் வர பயப்படும் மகன்..!!

பிரிட்டனில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்திகொண்ட பெண் ஒருவருக்கு தோல் முழுவதும் சிகப்பு நிறமாக மாறி சுமார் இரண்டு வாரங்களாக வலியால் துடித்து வருகிறார். ஸ்காட்லாந்தில் வசிக்கும் 41 வயது பெண் Leigh King. இவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட Aiden(13) என்ற மகன் உள்ளார். இதனால் Leighக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நேரங்களிலியே அவரின் முகம், […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தப்பட்ட மறுநாளே… அடுத்தடுத்து மரணம் அடைந்த இருவர்… தொடங்கப்பட்ட ஆராய்ச்சி..!!

தென்கொரியாவில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திய நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி பல்வேறு நாடுகளை கதி கலங்க செய்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் தென்கொரியாவில் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்கள் வேறு நோய்களால் ஏற்கனவே பாதிப்படைந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனரான Jeong Eun-Kyeong என்பவர் கூறியதாவது, cerebrovascular என்ற நோயால் நர்சிங் ஹோமில் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் நீங்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்… தடை நீக்கிய பிரான்ஸ்.. சுகாதார அமைச்சர் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு வயதான குடிமக்களும் தற்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.  பிரான்ஸ் அரசு கடந்த மாதத்தில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மட்டும் தான் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்திருந்தது. இதற்கு தரவு இல்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது இதற்கு முன்பு பிற நோய்களால் பாதிப்படைந்தவர்கள் உள்பட 65 முதல் 74 வயதிற்கு உட்பட்ட […]

Categories

Tech |