Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு.. மூளையில் இரத்த கட்டி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஜெர்மனியில் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி செலுத்தபட்டதால் மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.  ஜெர்மனியில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நபர்களுக்கு மூளையில் ரத்த கட்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் 3 பேர் இதனால் உயிரிழந்ததாக ஜெர்மனி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது பெண்கள் 12 பேர் மற்றும் ஒரு ஆண் இதனால் பாதிக்கப்பட்டதாகவும், இவர்கள் 20 […]

Categories
உலக செய்திகள்

குறித்த நேரத்தில் தரவில்லை… விமர்சனம் பெற்ற ஆஸ்ட்ரோசெனகா நிறுவனம்… 5 நாடுகளுக்கு அனுப்பப்பட்டது…!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 நாடுகள் ஆஸ்ட்ரோசெனகாவின் தடுப்பூசிகளை கடந்த சனிக்கிழமை பெற்றுள்ளது.  பிரிட்டன் தயாரிப்பான ஆஸ்ட்ரோசெனகா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம்,  ஒட்டுமொத்தமாக 300 மி.லி வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் முதல் நிலையாக மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 80 மில்லியன் டோஸ்களை பெற தயாராக இருந்தது. ஆனால் 40 மில்லியன் மட்டுமே அளிக்கவுள்ளதாக கடந்த வாரம் ஆஸ்ட்ரோசெனகா தெரிவித்துவிட்டது.இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆஸ்ட்ரோசெனகாவின் இந்த செயலை […]

Categories
உலக செய்திகள்

உலகில் முதன் முறையாக.. பிரிட்டனில் புதிய ஆராய்ச்சி… இரண்டு தடுப்பூசி கலப்பு…!!

உலகிலேயே முதன் முதலில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா போன்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசியும் கலப்பது குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் பலவகைகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக விரைவாக கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வழிமுறைகளை கண்டறிவதற்காக இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. மேலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் தோன்றிய உருமாற்றமைடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் உருமாற்றம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தயாரித்த தடுப்பூசிக்கு தடை…? ஒப்புதல் கிடையாது… அதிரடியாக அறிவித்துள்ள நாடு..!!

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு சுவிட்ஸர்லாந்து அரசு தடைவிதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா   தடுப்பூசி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவீடன் மற்றும் போலந்து போன்ற நாடுகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு செலுத்தப்படாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சுவிட்ஸர்லாந்து அரசும் ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி குறித்து கிடைத்திருக்கும் தகவல்களை அவற்றை அனுமதிக்கும் அளவிற்கு தகுதியுடையவையாக இல்லை என்று அனுமதிக்க மறுத்துள்ளது. மேலும் சுவிட்ஸர்லாந்து, […]

Categories

Tech |