கிரிக்கெட் வீரர் டோனி இந்தியாவுக்காக ஏற்கனவே கடைசி போட்டியில் விளையாடி முடித்து விட்டார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷஸ் நெக்ரா தெரிவித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கு பெறவில்லை இதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இடையில் பெரும் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் […]
