எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் சித்த மருத்தவ பிரிவிற்கு 50 ஆவி பிடிக்கும் உபகரணங்களை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மையத்தில் 187 நபர்கள் கொரோனாவிற்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு 106 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 86 நபர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ஆவி […]
