ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பால்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சுசீலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஆவின் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக உள்ள தனக்கு துணை பதிவாளர் கிருஷ்ணதாஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் ஒரே ஆண்டில் தனக்கு 4 முறை குற்றம் நோட்டீஸ் வழங்கப்பட்டு பதவி […]
