பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 57 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரியில் பறக்கும் படையினர், சிறப்பு காவல்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், போலீஸ் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை […]
