இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களின் அவசர தேவைக்கு வங்கியை தான் நாடி செல்கின்றனர். ஆனால் வங்கியில் கடன் பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏனென்றால் நீங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கான தகுதிகள் பெற்று உள்ளீர்களா என்பதை தீர்மானித்த பிறகு தான் உங்களுக்கு கடன் வழங்கப்படும். தனிநபர் கடனை பெறுவதற்கு தனது பான் கார்டு அல்லது பே ஸ்லிப் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த இரண்டு ஆவணங்களும் இல்லாமல் தனிநபர் கட ன் பெறுவது எப்படி […]
