முக சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து தண்டலம் மருத்துவமனையில் இருந்து, சிறுமி தான்யா வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். கடந்த கடந்த 17ஆம் தேதி ஆவடி கீதாபுரம் ஸ்ரீவாநகரை சேர்ந்த சிறுமி தான்யா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான நாசருக்கு உத்தரவிட்டதன் பேரில், அவர் துனிதமாக செயல்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் […]
