Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: இன்று இரவு கரையை கடக்கிறது…. அலர்ட் அலர்ட் மக்களே…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவே கரையை கடக்கிறது. இரவு 11 மணியளவில் காரைக்கால் அருகே கண் பகுதி கரையை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திற்கு அலர்ட்: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக – புதுச்சேரி இடையே நாளை கரையை கடக்கும். இதனால் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |