Categories
தேசிய செய்திகள்

“தெய்வீக குரல் இன்று அமைதியாகிவிட்டது!”…. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு…. இரங்கல் தெரிவித்த குடியரசு தலைவர்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓலம் அடங்கி விடக்கூடாது… உடனடி நடவடிக்கை தேவை… கமல்ஹாசன்…!!!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் ஓலம் அடங்கி விடக்கூடாது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

ராம்விலாஸ் இடத்தை யாரும் நிரப்ப முடியாது – பிரதமர் மோடி

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்த வந்தார். பீகார் மாநிலம் தக்காரி யார் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று தினங்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மகன் சிராக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராமகோபாலன் திரு உருவ படத்திற்கு அஞ்சலி ….!!

மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் திருவுருவப்படத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் அஞ்சலி செலுத்தினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன் விநாயகர் சதுர்த்தியை தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் கொண்டாட காரணம் ஐயா ராமகோபாலன் தான் என்றார். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற மதமாற்றத்தை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் அவர் சென்றதாக கூறினார். ஒரு சம்பவம் நடைபெற்றால் அது அரசியல் லாபம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மூச்சு நின்ற பிறகும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் எஸ்.பி.பி”- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

மறைந்த பாடகர் எஸ்.பி.பி க்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பாரதி யுவகேந்திரா இணைந்து மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பேசிய அமைச்சர் வரலாற்றிலேயே இசையாலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் எஸ்.பி.பி என்றார். அவரது மூச்சு நின்ற பிறகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.பி.பி மறைவு” மனதால் விவரிக்க முடியவில்லை…. எஸ்.ஜானகி இரங்கல் …!!

பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பி மறைவுக்கு பாடகி ஜானகி இரங்கல் தெரிவித்துள்ளரர் ; திரைதுறையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னை மருத்துவமனையில் கொரோனா  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று திடீர்  மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு  திரையுலகினர் மற்றும்  பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மற்றும் ஆழ்த்த இரங்கலை தெரிவித்தனர். எஸ்.பி.பி. மறைவை பற்றி பாடகி எஸ். ஜானகி கூறுவதாவது ஆந்திராவில்நடந்த  ஒரு  இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.அவரை முதலில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

வேலு கார்த்திகேயனின் தந்தையார் மறைவுக்‍கு டிடிவி இரங்கல் ….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவருமான திரு.வேலு கார்த்திகேயனின் தந்தையார் மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவருமான திரு.வேலு கார்த்திகேயனின் தந்தையார் திரு.வேலுமாவிலியார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

திருமாவளவனின் சகோதரி பானுமதி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவனின் சகோதரி மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவனின் சகோதரி திருமதி பானுமதி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுவதாகவும் அன்னாரை இழந்து வாடும் […]

Categories

Tech |